sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளைஞரிடம் ரூ.8.32 லட்சம் மோசடி

/

இளைஞரிடம் ரூ.8.32 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.8.32 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.8.32 லட்சம் மோசடி


ADDED : செப் 11, 2025 03:56 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை செந்தமிழ்நகர் சிந்தாமணி தெரு இளைஞர் ஒருவர் ஆன்லைனில் வேலை தேடியுள்ளார்.

அவருக்கு ஆக.27ல் டெலிகிராம் மூலம் பகுதிநேர வேலை தருவதாகக் குறுஞ்செய்தி வந்தது. அதில் பேசிய நபர் முதலீடு செய்து பணி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அந்த இளைஞரை நம்ப வைத்தார்.

அவர் கூறியதை நம்பியவர் ஒரு வங்கி கணக்கில் ரூ.8 லட்சத்து 32 ஆயிரத்து 950 செலுத்தினார். பணத்தை பெற்றுகொண்ட அந்த நபர் அவருக்கான லாபத்தொகை கொடுக்காமல் ஏமாற்றினார். மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us