ADDED : ஆக 04, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை மின்வாரிய அலுவலகம் அருகே டூவீலர் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
சிவகங்கை அருகே காட்டுச்சூரை அருண்பாஸ்டின் 25. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, டூவீலரில் காளையார்கோவிலில் இருந்து சிவகங்கை நோக்கி வந்தார்.
நாட்டரசன்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே டூவீலரில் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அருண்பாஸ்டின் பலியானார். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.