sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாலிபர் கடத்தல்: 4 பேர் கைது

/

வாலிபர் கடத்தல்: 4 பேர் கைது

வாலிபர் கடத்தல்: 4 பேர் கைது

வாலிபர் கடத்தல்: 4 பேர் கைது


ADDED : அக் 15, 2025 12:40 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை கீழவாணியங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் 27. இவர் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் தனியார் ஏஜன்சியில் பணியாளராக உள்ளார்.

செப்.14ம் தேதி இரவு நண்பர்களுடன் ரோஸ்நகரில் மது அருந்தியுள்ளார். நண்பருடன் டூவீலரில் ராகினிப்பட்டிக்கு வந்து விட்டு டூவீலரில் செல்லும் போது பின்னால் வந்த சிலர் விக்னேஷ்குமாரை கீழே தள்ளி தலையில் வெட்டினர்.

அவர்கள் வந்த காரில் விக்னேஷ்குமாரை கடத்தி தாக்கி ஈசனுார் அருகே இறக்கி விட்டுள்ளனர். விக்னேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் இதில் தொடர்புடைய காஞ்சிரங்கால் ராஜசேகர் 29, மதுரை அழகப்பா நகர் டேனியல்ராஜ் 25, இளையான்குடி முகேஷ்குமார் 34, மதுரை அசோக்குமார் 28 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us