sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாலிபர் பலி

/

வாலிபர் பலி

வாலிபர் பலி

வாலிபர் பலி


ADDED : ஆக 06, 2025 09:07 AM

Google News

ADDED : ஆக 06, 2025 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே தென்மாப்பட்டில் டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் விழுந்ததில் வாலிபர் பலியானார்.

வேளனிப்பட்டியைச் சேர்ந்த மாதவன் மகன் முருகானந்தம், சேகர் மகன் பிரபு32 இருவரும் ஜூலை20 இரவில் டூவீலரில் திருப்புத்துாரிலிருந்து ஊருக்கு சென்றனர். இரவு தென்மாப்பட்டு பஸ் ஸ்டாப் அருகில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர் ரோட்டில் விழுந்தது. அதில் பிரபுவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், மீண்டும் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us