sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையோர் கருத்தரங்கு

/

இளையோர் கருத்தரங்கு

இளையோர் கருத்தரங்கு

இளையோர் கருத்தரங்கு


ADDED : ஜூலை 20, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்தூர் கிளை நூலகத்தில் இளையோர் கருத்தரங்கு நடந்தது.

எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார்.

ஞானபண்டிதன் எழுதிய நுாலை எழுத்தாளர் ஜவஹர் வெளியிட்டார். சிவகங்கை வாசகர் வட்டத் தலைவர் அன்புதுரை ஞானபண்டிதனை அறிமுகப்படுத்தினார். கவிஞர் பாரதி வாஹித், பேராசிரியர் சாம்ராஜ் வாழ்த்தினர்.

இக்கருத்தரங்கில் ஆ.பி.சீ.அ.கல்லூரி மாணவிகள் அனிஷாஸ்ரீ, ராஜீ ஆயிஷா, கங்கா, வாசுகி மற்றும் நா.ம.,பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் டக்சனா, ஆசியா, யன்சியா, பிரீத்தி, கீர்த்தி, ஆ.பி.,மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, சவுமியா, சட்டகல்லூரி மாணவி பவதாரணி ஆகியோர் பேசினர்.

பேராசிரியர் வேலாயுதராஜா பரிசு வழங்கினார். உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us