/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
கேரளாவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
கேரளாவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 02, 2024 07:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கயத்தாறில் இருந்து கோழி இறைச்சிகளை கொண்டு செல்வது போல மறைத்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கொண்டு சென்ற மதுரை பதிவெண் கொண்ட லாரி தென்காசி அருகே பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த லாரியில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி மீட்கப்பட்டது.தப்பி ஒூடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.