sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

குற்றாலம் மெயின் அருவியில் 3வது நாளாக குளிக்க தடை

/

குற்றாலம் மெயின் அருவியில் 3வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் 3வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் 3வது நாளாக குளிக்க தடை


ADDED : ஜூலை 18, 2024 02:36 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குற்றாலம்:குற்றாலம் மெயினருவியில் ௩வது நாளாக குளிக்க தடை நீடித்தது. பழையக் குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முதலே குளிர்ந்த காற்றுடன் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மெயினருவில் தண்ணீர் வரத்து குறையாததால் ௩வது நாளாக நேற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பழையக் குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் சற்று குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. தென்காசி, குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சுரண்டை, பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது.






      Dinamalar
      Follow us