/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
மாணவியிடம் சில்மிஷம் டிரைவர் கைது
/
மாணவியிடம் சில்மிஷம் டிரைவர் கைது
ADDED : மார் 30, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடியைச்சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரான முகைதீன் 24, என்பவர் பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி சில்மிஷம் செய்துள்ளார்.
அவரை புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

