sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

இன்ஜினியருக்கு வெட்டு: 4 பேரிடம் விசாரணை

/

இன்ஜினியருக்கு வெட்டு: 4 பேரிடம் விசாரணை

இன்ஜினியருக்கு வெட்டு: 4 பேரிடம் விசாரணை

இன்ஜினியருக்கு வெட்டு: 4 பேரிடம் விசாரணை


ADDED : செப் 06, 2024 02:24 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 47. சிவகிரி அருகே ராயகிரியில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு புளியங்குடியில் இருந்து ராயகிரிக்கு காரில் சென்ற போது ரத்தினபுரி பகுதியில் காரை வழிமறித்த 5 பேர் கும்பல் அவரை சரமாரியாக அரிவாளாலும் இரும்பு கம்பிகளாலும் தாக்கி விட்டு தப்பினர்.

தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். புளியங்குடி போலீசார் விசாரித்தனர்.

அவரது குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்னையால் உறவினர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நான்கு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us