sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் அடிதடி

/

தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் அடிதடி

தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் அடிதடி

தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் அடிதடி


ADDED : மே 10, 2024 11:21 PM

Google News

ADDED : மே 10, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கரன்கோவில்:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மேலவயலி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே யார் விழா நடத்துவது என்பதில் முன்விரோதம் உள்ளது. இரு தரப்பினரும் ஒரே தேதியில் விழா நடத்த முடிவு செய்தனர்.

சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன் அலுவலகத்தில், இரு தரப்பையும் அழைத்து சமாதான கூட்டம் நடந்தது. நேற்று முன்தினம் பேச்சு நடந்து கொண்டிருந்த போது, தாசில்தார் முன்னிலையில், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அங்கிருந்த போலீசார் அவர்களை அமைதிபடுத்தியும் கேட்காமல் மோதல் தொடர்ந்தது. தாக்குதலில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஒரு தரப்பைச் சேர்ந்த வக்கீல் தேன்மொழி உள்ளிட்ட மூன்று பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us