sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

நாய் கடித்த தகராறில் கொலை

/

நாய் கடித்த தகராறில் கொலை

நாய் கடித்த தகராறில் கொலை

நாய் கடித்த தகராறில் கொலை


ADDED : ஜூலை 04, 2024 02:24 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 35, கேரளாவில் பெயின்டராக இருந்தார்.

இவரது மனைவி, ஆடு வளர்க்கிறார். ஆட்டை பக்கத்து வீட்டு நாய் கடித்தது. இதை கணவருக்கு தெரிவித்தார். நாயின் உரிமையாளரை கண்டித்தார்.

கருப்பசாமியின் தலையில் நாய் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கினார். படுகாயமுற்ற கருப்பசாமி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவர் நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us