sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

ஊருக்குள் யானைகள் பொதுமக்கள் அச்சம்

/

ஊருக்குள் யானைகள் பொதுமக்கள் அச்சம்

ஊருக்குள் யானைகள் பொதுமக்கள் அச்சம்

ஊருக்குள் யானைகள் பொதுமக்கள் அச்சம்


ADDED : ஏப் 30, 2024 11:37 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தற்போது மழையின்மையால் நீரோடைகள் வறண்டு விட்டன. இதனால், வனப்பகுதியில் இருந்த விலங்குகள் குடிநீர், உணவுக்காக ஊருக்குள் வர துவங்கியுள்ளன. மேக்கரையில் யானை கூட்டம் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.

இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி எடுக்கவில்லை. குடியிருப்புகளை ஒட்டி யானைகள் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us