sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

தென்காசியில் தடையுத்தரவு

/

தென்காசியில் தடையுத்தரவு

தென்காசியில் தடையுத்தரவு

தென்காசியில் தடையுத்தரவு


ADDED : ஆக 19, 2024 06:55 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவன் 309வது பிறந்தநாள் நிகழ்ச்சி செப். 1ல் மற்றும் ஒண்டிவீரன் 253-வது நினைவு தின நிகழ்ச்சி ஆக.20 ல் நடக்க உள்ளன.

இம்மாவட்டம் முழுவதும் ஆக.,18 மாலை 6:00 மணி முதல் ஆக.,21 காலை 10:00 மணி வரையிலும் ஆக., 30 மாலை 6:00 மணி முதல் செப்.2 காலை 10:00 மணிவரை நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us