sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

தற்கொலை

/

தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : ஜூன் 06, 2024 03:01 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் 40. அங்குள்ள கிராம வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் விருதுநகரில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு டூவீலரில் சென்றார்.

திருநெல்வேலிக்கு வரும் வழியில் தாழையூத்தில் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாழையூத்து போலீசார் விசாரித்தனர். கடன் பிரச்னையில் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us