sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

போக்சோவில் ஆசிரியர் கைது

/

போக்சோவில் ஆசிரியர் கைது

போக்சோவில் ஆசிரியர் கைது

போக்சோவில் ஆசிரியர் கைது


ADDED : மார் 04, 2025 03:19 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், 36.

புளியங்குடி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தற்காலிக வகுப்பாசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், பிளஸ் 2 மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கை தொடர்பான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரில், புளியங்குடி போலீசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us