sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் தடை ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

/

மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் தடை ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் தடை ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் தடை ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ADDED : ஜூலை 30, 2024 11:14 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குற்றாலம்:குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று ௩வது நளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் சற்று தண்ணீர் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். புலியருவிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

குண்டாறு அணை மேலே உள்ள தனியார் அருவிகள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us