sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

அத்துமீறி விசாரணை: எஸ்.ஐ., மாற்றம்

/

அத்துமீறி விசாரணை: எஸ்.ஐ., மாற்றம்

அத்துமீறி விசாரணை: எஸ்.ஐ., மாற்றம்

அத்துமீறி விசாரணை: எஸ்.ஐ., மாற்றம்


ADDED : ஜூலை 07, 2024 02:29 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:கணவர் மீது புகார் கொடுத்த பெண்ணிடம் அடிக்கடி விசாரணை நடத்திய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

தென்காசி மாவட்டம் புளியரையை சேர்ந்தவர் மகாலிங்கம் 58. இவர் ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. யாக பணியாற்றி வருகிறார்.

ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண் தமது கணவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஓராண்டுக்கு முன்பு செய்த புகார் குறித்து விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று எஸ்.ஐ., மகாலிங்கம் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றி தென்காசி எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us