sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

வெறி நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடு பலி

/

வெறி நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடு பலி

வெறி நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடு பலி

வெறி நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடு பலி


ADDED : ஜூன் 01, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே நெடுங்கூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பன், 70, விவசாயி. இவர் பட்டியில் வைத்து, 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய செம்மறி ஆடுகளை, பட்டியில் அடைத்து வைத்தார். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் மேய்ச்சலுக்கு, செம்மறி ஆடுகளை கொண்டு செல்ல, பட்டிக்கு ராசப்பன் சென்றார்.

அப்போது, வெறி நாய்கள் கடித்ததில், 12 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us