sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

தென்காசியில் வெள்ளம் 90 ஆடுகள் மூழ்கி இறப்பு

/

தென்காசியில் வெள்ளம் 90 ஆடுகள் மூழ்கி இறப்பு

தென்காசியில் வெள்ளம் 90 ஆடுகள் மூழ்கி இறப்பு

தென்காசியில் வெள்ளம் 90 ஆடுகள் மூழ்கி இறப்பு


ADDED : டிச 18, 2024 02:28 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே கம்பளியை சேர்ந்த கிருஷ்ணசாமி தோட்டத்தில் மாரியப்பன், குத்தாலராமன், சாம்பவர்வடகரையைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்தனர்.

தென்காசியில் சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த 90க்கும் மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தில் மூழ்கி பலியாகின.

ஆய்க்குடி பேரூராட்சி ஊழியர்கள் ஆடுகளின் உடல்களை மீட்டு, அங்கேயே புதைத்தனர்.

கால்நடை வளர்ப்போருக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us