sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

நாட்டு வெடியை கடித்த பசு வாய் கிழிந்து பரிதாப பலி

/

நாட்டு வெடியை கடித்த பசு வாய் கிழிந்து பரிதாப பலி

நாட்டு வெடியை கடித்த பசு வாய் கிழிந்து பரிதாப பலி

நாட்டு வெடியை கடித்த பசு வாய் கிழிந்து பரிதாப பலி


ADDED : ஜூன் 11, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:மேய்ச்சலில் இருந்த பசு நாட்டு வெடியை கடித்ததில், வாய் கிழிந்து சம்பவ இடத்திலேயே இறந்தது. இதில் தொடர்புடையவர் மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், மேலகடையநல்லுார் முருகன் என்பவரின் பசுமாடு, கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் தென்னந்தோப்பில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்துள்ளது.

இதில், குண்டு வெடித்து சிதறியதில், சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக வாய் கிழிந்து உயிரிழந்தது.

கடையநல்லுார் போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை தோட்டத்தில் வைத்த, மேல கடையநல்லுார் பால்பாண்டி, 46, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலில், அவரின் சகோதரர் சந்தன பாண்டி, 40, பண்பொழி, கரிசல்குடி குடியிருப்பை சேர்ந்த சுபாஷ், 20, செங்கோட்டை மேலுார் ராம்ஜி, 35, ஆகியோரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கடையநல்லுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us