sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது

/

மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது

மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது

மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது


ADDED : ஜூலை 05, 2025 02:48 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி அருகே 17 வயதான வாய் பேச முடியாத மகளை கர்ப்பமாக்கிய தந்தையை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.

தென்காசிமாவட்டம் புளியங்குடி பகுதியின் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயது விவசாயி. இவருக்கு

இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 17 வயதாகும் இரண்டாவது மகளுக்கு வாய் பேச முடியாது. இந்நிலையில் அவரை தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு அண்மையில் வயிற்று வலி ஏற்பட்டதால் பாட்டியுடன் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற போது பரிசோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us