sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

நகைக்காக காதலி கொலை கள்ளக்காதலனுக்கு ஆயுள்

/

நகைக்காக காதலி கொலை கள்ளக்காதலனுக்கு ஆயுள்

நகைக்காக காதலி கொலை கள்ளக்காதலனுக்கு ஆயுள்

நகைக்காக காதலி கொலை கள்ளக்காதலனுக்கு ஆயுள்


ADDED : செப் 10, 2025 03:52 AM

Google News

ADDED : செப் 10, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:11 பவுன் நகைக்காக கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்து சாக்கு மூடையில் வீசியவருக்கு தென்காசி அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி போலீஸ் எல்கை நெற்கட்டும்செவல் பகுதியில், 2013 ல் சாக்கு மூடையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடைத்தது. விசாரணையில், சங்கரன்கோவில் குருக்கள்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் மனைவி வள்ளித்தாய் (எ) வசந்தா (25) என்பதும், அவரை கள்ளக்காதலன் மணிகண்டராஜா கொலை செய்து 11 பவுன் நகையை பறித்து உடலை சாக்கு மூடையில் போட்டுவிட்டதும் தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மணிகண்டராஜாவுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி ராஜவேல் நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us