sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

ஒரு மாத ஆண் குழந்தை பலி

/

ஒரு மாத ஆண் குழந்தை பலி

ஒரு மாத ஆண் குழந்தை பலி

ஒரு மாத ஆண் குழந்தை பலி


ADDED : ஜூன் 01, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யாரப் நகர் கீழ்கோட்டையை சேர்ந்தவர் சதாம், 26. டிரைவர். இவர் மனைவி ஐஷூ, 24. கெலமங்கலம் சுல்தான்பேட்டையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஷூவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்,

ஆண் குழந்தை பிறந்தது.நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தாய் துாங்க வைத்தார். காலை, 8:05 மணிக்கு பார்த்த போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us