sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

பார்மசிஸ்ட் மாணவர் தற்கொலை

/

பார்மசிஸ்ட் மாணவர் தற்கொலை

பார்மசிஸ்ட் மாணவர் தற்கொலை

பார்மசிஸ்ட் மாணவர் தற்கொலை


ADDED : மே 28, 2025 01:56 AM

Google News

ADDED : மே 28, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும் செவல் மேலத் தெரு சுப்பிரமணியன் மகன் ரோகித் 18.

தென்காசி அருகே உள்ள தனியார் பார்மசிஸ்ட் கல்லுாரியில் முதலாமாண்டு மருந்தாளுனர் படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று ரோஹித் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us