sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

டூவீலர்- லாரி மோதல்: பலி 2

/

டூவீலர்- லாரி மோதல்: பலி 2

டூவீலர்- லாரி மோதல்: பலி 2

டூவீலர்- லாரி மோதல்: பலி 2


ADDED : பிப் 01, 2024 01:53 AM

Google News

ADDED : பிப் 01, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் இடைகாலை சேர்ந்த பரமசிவன் மகன் அரவிந்த் 22. செங்கோட்டை முத்தையா மகன் ராஜு 22. இருவரும் நண்பர்கள்.

இடைகாலில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்க ராஜு வந்திருந்தார். நேற்றுமதியம் இருவரும் ஒரே டூவீலரில் தென்காசி சென்று விட்டு இடைக்காலுக்கு திரும்பினர்.

தென்காசி -- மதுரை சாலையில் சிவராமபேட்டை வளைவில் வந்த போது எதிரே விருதுநகரிலிருந்து கேரளாவுக்கு சென்ற சிமென்ட் லாரியும் டூ வீலரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜு இறந்தார். போலீசார் விசாரித்தனர்.

சிவராமபேட்டை வளைவில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலையை விரிவு படுத்தி சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us