sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

'ஸ்கூட்டி' மீது லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி

/

'ஸ்கூட்டி' மீது லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி

'ஸ்கூட்டி' மீது லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி

'ஸ்கூட்டி' மீது லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி


ADDED : பிப் 26, 2025 02:01 AM

Google News

ADDED : பிப் 26, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே விளார், ஜே.ஜி., நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர், தமிழாசிரியராகவும், தஞ்சை மாவட்ட தமிழாசிரியர் கழக செயலராகவும் உள்ளார். இவரது மனைவி அமிர்த சங்கீதா, 48; சில்லத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை.

இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தன் ஸ்கூட்டியில் வேலைக்குச் சென்றபோது, விளார் சாலையில், கொல்லாங்கரை கிராமம் அருகே, பின்னால் வேகமாக வந்த போர்வெல் லாரி, அவர் ஸ்கூட்டி மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அமிர்த சங்கீதா படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளார் சாலை குறுகலாக இருப்பதால், இந்த சாலையில் வாகனங்கள் ஒதுங்கக்கூட முடியாத நிலை உள்ளது. குறுகிய சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us