sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்

/

சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்

சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்

சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்


ADDED : ஜூலை 23, 2024 09:02 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 09:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில், அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, சேதுபாவாசத்திரம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், 50, என்பவர், 140 கடல் அட்டைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். 40 கிலோ எடையுள்ள அவற்றை பறிமுதல் செய்து, அவரை கடலோர போலீசார், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட அவர், புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us