sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

நேற்றைய 'போக்சோ'

/

நேற்றைய 'போக்சோ'

நேற்றைய 'போக்சோ'

நேற்றைய 'போக்சோ'


ADDED : மார் 15, 2025 01:45 AM

Google News

ADDED : மார் 15, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமி கர்ப்பம்: கணவர் மீது வழக்கு


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலத்துறை, சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ், 22. கடந்த 2024 செப்., 16ம் தேதி, தான் காதலித்த 16 வயது சிறுமியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தற்போது சிறுமி இரு மாத கர்ப்பிணி. தகவலறிந்த பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார், சுபாஷ் மீது போக்சோ சட்டத்தில் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

சுபாஷின் தாய் சுமதி, 50, தந்தை ராஜேந்திரன், 56, சிறுமியின் பெற்றோர் என, நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

4 வயது சிறுமிக்கு தொல்லை


திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், அதே பகுதியில் வசிக்கும், 4 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, முசிறி அனைத்து மகளிர் போலீசார், சிறுவனை போக்சோ வழக்கில், நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us