sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தஞ்சை மாநகராட்சி மீது விஜிலென்சில் புகார்  மாநகராட்சி அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் 

/

தஞ்சை மாநகராட்சி மீது விஜிலென்சில் புகார்  மாநகராட்சி அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் 

தஞ்சை மாநகராட்சி மீது விஜிலென்சில் புகார்  மாநகராட்சி அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் 

தஞ்சை மாநகராட்சி மீது விஜிலென்சில் புகார்  மாநகராட்சி அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் 


ADDED : மே 02, 2025 02:44 AM

Google News

ADDED : மே 02, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியில், 2017 முதல் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 10.12 கோடி ரூபாயை, கூட்டுறவு கடன் சங்கத்திற்கு மாநகராட்சி செலுத்தாமல் உள்ளது.

இதனால், பணியாளர்களுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து, அபராத வட்டியுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதில், ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களும் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், துாய்மை பணியாளர்களிடம் பிடித்த தொகையை முறைகேடு செய்த மாநகராட்சி அலுவலர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us