sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

பேச மறுத்த நண்பனுக்கு அடி தடுத்த அவரது தந்தை கொலை

/

பேச மறுத்த நண்பனுக்கு அடி தடுத்த அவரது தந்தை கொலை

பேச மறுத்த நண்பனுக்கு அடி தடுத்த அவரது தந்தை கொலை

பேச மறுத்த நண்பனுக்கு அடி தடுத்த அவரது தந்தை கொலை


ADDED : ஜூலை 14, 2025 06:33 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: பேச மறுத்த நண்பனை தாக்கிய நபர், அதை தடுக்க முயன்ற நண்பனின் தந்தையை கொலை செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், நாயக்கர் பேட்டையை சேர்ந்தவர் சம்பத்குமார், 58; இவரது மகன் பூவரசன், 23. நேற்று அதிகாலை, குடி போதையில், சம்பத்குமார் வீட்டுக்கு சென்ற சரவணன், 25, என்பவர், மண் வெட்டியால் பூவரசனை அடித்தார்.

இதில், பூவரசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற சம்பத்குமாரையும், சரவணன் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சம்பத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். கபிஸ்தலம் போலீசார், சரவணனை கைது செய்தனர். செங்கல் சூளையில் வேலைக்கு சென்ற பூவரசன், சரவணன் இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம். இரு ஆண்டுகளுக்கு மேலாக, மது குடிப்பதை நிறுத்தி விட்ட பூவரசன், சரவணனுடன் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சரவணன், நேற்று அவரது வீட்டுக்கு சென்று பூவரசனை தாக்கியுள்ளார். தடுக்க முயன்றதால், அவரது தந்தையை கொலை செய்தது, விசாரணையில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us