sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

 போலி நகைகளை அடகு வைத்தவர் கைது 

/

 போலி நகைகளை அடகு வைத்தவர் கைது 

 போலி நகைகளை அடகு வைத்தவர் கைது 

 போலி நகைகளை அடகு வைத்தவர் கைது 


ADDED : நவ 27, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 27, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கரந்தை பகுதியை சேர்ந்த வள்ளிமனாளன் என்பவர், நகை அடகு கடை வைத்துள்ளார். இவரின் கடையில், சேலம் மாவட்டம், கொண்டாலம்பட்டியை சேர்ந்த ஏழுமலை, 58, என்பவர், போலி நகைகளை அடகு வைத்து, 2.35 லட்சம் ரூபாய் பெற்றது தெரிந்தது.

இதுகுறித்து, வள்ளிமனாளன் கிழக்கு காவல் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், ஏழுமலையை நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடம் இருந்த, 2.35 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us