/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்து: 4 பேர் பலி
/
தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்து: 4 பேர் பலி
UPDATED : ஜன 20, 2024 08:22 AM
ADDED : ஜன 20, 2024 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே நள்ளிரவில் தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்துக்குள்ளானது.
இதில் ராணி,40, சின்னபாண்டி,40, பாக்கியராஜ்,62, ஞானம்மாள்,60 ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.