sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவன்-மனைவி தகராறு: இருதரப்பு புகார்

/

கணவன்-மனைவி தகராறு: இருதரப்பு புகார்

கணவன்-மனைவி தகராறு: இருதரப்பு புகார்

கணவன்-மனைவி தகராறு: இருதரப்பு புகார்


ADDED : ஜூலை 11, 2011 10:59 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : கண்டமனூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (33).

இவரது மனைவி பிரியா (31). இருவருக்கும் பிரச்னை காரணமாக தேனி மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இருவரும் கோர்ட்டில் ஆஜராகி வெளியே வந்தனர். கோர்ட் வளாகத்தில் சிவக்குமார், பிரியாவை அடித்தும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மற்றொரு புகார்: பிரியா, தன் மீது செருப்பை எரிந்ததாகவும், அவரது உறவினர்கள் முத்துக்குமார் (40), தங்கத்துரை (45) அடித்ததாகவும் சிவகுமார் போலீசில் புகார் செய்துள்ளார். தென்கரை போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.










      Dinamalar
      Follow us