sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மண்ணெண்ணெய் தகராறு: ஒருவர் கைது

/

மண்ணெண்ணெய் தகராறு: ஒருவர் கைது

மண்ணெண்ணெய் தகராறு: ஒருவர் கைது

மண்ணெண்ணெய் தகராறு: ஒருவர் கைது


ADDED : ஜூலை 23, 2011 01:08 AM

Google News

ADDED : ஜூலை 23, 2011 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வருஷநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடேசன்(60).

அங்குள்ள ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் வாங்க சென்றுள்ளார்.

கடை விற்பனையாளர் பொன்மலர் செல்வி, 70 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கப்படுகிறது. மேலும் 2007 ஜூலைக்கு பிறகு வாங்கிய கார்டுகளுக்கு மண்ணெண்ணெய்இல்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த நடேசன், வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தார். போலீசார் நடேசனை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us