sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நோய் பாதித்த தென்னையை அகற்றிட ரூ.ஆயிரம் மானியம்

/

நோய் பாதித்த தென்னையை அகற்றிட ரூ.ஆயிரம் மானியம்

நோய் பாதித்த தென்னையை அகற்றிட ரூ.ஆயிரம் மானியம்

நோய் பாதித்த தென்னையை அகற்றிட ரூ.ஆயிரம் மானியம்


ADDED : மே 07, 2024 05:58 AM

Google News

ADDED : மே 07, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: தென்னை மறு நடவு, புத்துயிர் திட்டத்தின் கீழ் கேரள வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்ற மரத்திற்கு ரூ. ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் ராஜாமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தென்னையில் பழைய, பலன் அளிக்காத, நோயால் பாதித்த மரங்களை அகற்றி புதிய தென்னங் கன்றுகளை நடவு செய்திட தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அகற்றப்படும் ஒரு தென்னை மரத்திற்கு ரூ.ஆயிரம், அகற்றிய மரத்திற்கு பதிலாக புதிய தென்னங் கன்றுகளை மறு நடவு செய்திட ஒரு தென்னங் கன்றுக்கு ரூ. 40 ம், தேவையான உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.

தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மானியம் பெற உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us