sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது

/

மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது

மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது

மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது


ADDED : செப் 01, 2024 06:14 AM

Google News

ADDED : செப் 01, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : பொம்மையகவுண்டன்பட்டி தெற்கு பஜார் 2வது தெரு கார்த்திக் பெருமாள் 28. இவருடைய மனைவி திவ்யா 25.

இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் திவ்யாவை அவரது கணவர் அடித்து பிரச்னை செய்து வந்தார். இதனால் பாலன்நகரில் உள்ள தாய் வீட்டிற்கு திவ்யா சென்றார். மேலும் விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு கார்த்திக்பெருமாள் சென்றார். வீட்டில் இருந்த திவ்யா, அவரது தாயாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். திவ்யா புகாரில் கணவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us