sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓட்டளித்து விட்டு திரும்பிய பெண் பலி

/

ஓட்டளித்து விட்டு திரும்பிய பெண் பலி

ஓட்டளித்து விட்டு திரும்பிய பெண் பலி

ஓட்டளித்து விட்டு திரும்பிய பெண் பலி


ADDED : மே 01, 2024 08:06 AM

Google News

ADDED : மே 01, 2024 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : லோக்சபா தேர்தலில் ஓட்டளித்து விட்டு மகனுடன் டூவீலரில் திரும்பிய பெண் கீழே விழுந்து பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம், பித்தளைபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி வைலட் மேரி 48. இவரது மகன் நவீன்குமாருடன் 24. டூவீலரில் ஏப்.19ல் தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டுவில் ஓட்டுப்பதிவு செய்ய வந்தார். ஓட்டுப்பதிவு செய்து விட்டு அன்றே நவீன்குமாருடன் ஊருக்கு திரும்பினார். ஜெயமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே டூவீலரில் செல்லும்போது பின்னால் உட்கார்ந்து வந்த வைலட்மேரி நிலைதடுமாறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், நவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us