sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆட்டோவில் தவறி விழுந்தவர் மீது லாரி மோதி பலத்த காயம்; இரு டிரைவர்கள் கைது

/

ஆட்டோவில் தவறி விழுந்தவர் மீது லாரி மோதி பலத்த காயம்; இரு டிரைவர்கள் கைது

ஆட்டோவில் தவறி விழுந்தவர் மீது லாரி மோதி பலத்த காயம்; இரு டிரைவர்கள் கைது

ஆட்டோவில் தவறி விழுந்தவர் மீது லாரி மோதி பலத்த காயம்; இரு டிரைவர்கள் கைது


ADDED : ஜூலை 06, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி பெருமாள் கோயில் எதிரே பூக்கார தெருவில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி 45. இவர் போடி அணைப்பிள்ளையார் அணை அருகே உள்ள தோட்டத்திற்கு தர்மத்துப்பட்டியை சேர்ந்த கண்ணன் 50, என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார்.

ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றதில் சுந்தரமூர்த்தி தவறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது எதிரே வேகமாக வந்த லாரியின் பின் டயர் கீழே விழுந்து கிடந்த சுந்தரமூர்த்தியின் காலில் ஏறியது.

இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரமூர்த்தி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். போடி டவுன் போலீசார் ஆட்டோ டிரைவர் கண்ணன், கேரளா ராஜகுமாரி தலைச்சேரி ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சாஜி பவுலோஸ் 51. இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us