sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நெஞ்சுவலியால் உயிரிழந்த முதியவர்

/

நெஞ்சுவலியால் உயிரிழந்த முதியவர்

நெஞ்சுவலியால் உயிரிழந்த முதியவர்

நெஞ்சுவலியால் உயிரிழந்த முதியவர்


ADDED : மே 07, 2024 06:07 AM

Google News

ADDED : மே 07, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அல்லிநகரம் வடக்குத்தெரு இளங்கோ தெரு முதியவர் நாகையா 74. கடந்த ஏப்., 15ல் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

பின் மே 3ல் மீண்டும் பரிசோதனைக்கு சென்றவர், வீட்டிற்கு வந்தவர் வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின் அல்லிநகரம் குவாரி ரோட்டில் உள்ள தனியார் புலியந்தோப்பில் நேற்று காலை7:00 மணிக்கு இறந்து கிடைந்தார்.

அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us