sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தி.மு.க., மா.கம்யூ., நிர்வாகிகள் மீது தாக்குதல் பேரூராட்சி தலைவர் உள்பட 18 பேர் மீது வழக்கு

/

தி.மு.க., மா.கம்யூ., நிர்வாகிகள் மீது தாக்குதல் பேரூராட்சி தலைவர் உள்பட 18 பேர் மீது வழக்கு

தி.மு.க., மா.கம்யூ., நிர்வாகிகள் மீது தாக்குதல் பேரூராட்சி தலைவர் உள்பட 18 பேர் மீது வழக்கு

தி.மு.க., மா.கம்யூ., நிர்வாகிகள் மீது தாக்குதல் பேரூராட்சி தலைவர் உள்பட 18 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 20, 2024 06:15 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பழனிசெட்டிபட்டி பேரூர் தி.மு.க., செயலாளர், மார்க்சிஸ்ட், நிர்வாகி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி உட்பட 18 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இவ்வூர் தி.மு.க., செயலாளர் செல்வராஜ் 54. இவர் கட்சி நிர்வாகிகள் செந்தில், சிலம்பரசன், பிரபு ஆகியோருடன் இணைந்து தேர்தல் குறித்து நேற்று பேசிக் கொண்டிருந்தார்.

அங்கு சென்ற பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, மணிமொழியன், மதன் சக்கரவர்த்தி, சிவா, விக்கு, மகேந்திரன், பிரபு ஆகிய ஏழு பேர் விறகு கட்டை, இரும்பு கம்பிகளால் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். செல்வராஜ் புகாரில், பழனிசெட்டிபட்டி போலீசார் பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி உள்பட ஏழு பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பழனிசெட்டிபட்டி தெற்குதெரு வீரமணி 52. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தாலுகா குழு உறுப்பினர். இவர் நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி மற்றும் 10 பேர், வீரமணியை வார்த்தையால் திட்டி தாக்கினார்.

பாதிக்கப்பட்ட வீரமணி புகாரில், பழனிசெட்டிபட்டி போலீசார் பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி மேலும் 10 பேர் என 11 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us