sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரளா கடத்தப்பட்ட 340 கிலோ போதை புகையிலை பறிமுதல் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது

/

கேரளா கடத்தப்பட்ட 340 கிலோ போதை புகையிலை பறிமுதல் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது

கேரளா கடத்தப்பட்ட 340 கிலோ போதை புகையிலை பறிமுதல் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது

கேரளா கடத்தப்பட்ட 340 கிலோ போதை புகையிலை பறிமுதல் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது


ADDED : நவ 01, 2025 03:14 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கேரளாவுக்கு கடத்தப்பட்ட 340 கிலோ போதை புகையிலையை தேனி மாவட்டம் கூடலுாரில் பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

கூடலுார் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவுக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ போதை புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனா ராம் 25, பிஜலா 28, ஆகியோரை கைது செய்து, கார், போதை புகையிலையை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து புகையிலையை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரிய வந்தது. புகையிலை யார் கொடுத்து அனுப்பியது, கேரளாவில் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us