sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி, மருமகளை தாக்கியவர் மீது வழக்கு

/

மனைவி, மருமகளை தாக்கியவர் மீது வழக்கு

மனைவி, மருமகளை தாக்கியவர் மீது வழக்கு

மனைவி, மருமகளை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : பிப் 23, 2025 05:21 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த காட்நைனார் மனைவி தவுலத்பேகம் 63. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். காட்நைனார் 68. சில பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மனைவியிடம் பிரச்னை செய்து வந்தார்

இதனால் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக தவுலத்பேகம் கணவரை பிரிந்து 2 வது மகன் பராமரிப்பில் உள்ளார். காட்நைனார், மகன் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் மருமகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். வடகரை போலீசார் காட்நைனாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us