sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ்காரர் உட்பட மூவர் மீது வழக்கு

/

போலீஸ்காரர் உட்பட மூவர் மீது வழக்கு

போலீஸ்காரர் உட்பட மூவர் மீது வழக்கு

போலீஸ்காரர் உட்பட மூவர் மீது வழக்கு


ADDED : மார் 01, 2025 05:58 AM

Google News

ADDED : மார் 01, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கம்பம் அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் அருண் மனைவி ஜனனி 33. 2024 பிப். 19ல் கம்பம் மணிராஜா நகர் தங்கபாண்டி. இவர் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் சிறைக் காவலராக பணிபுரிகிறார். அவரது மனைவி மேகலா, தங்கபாண்டியின் மாமியார் கற்பகவள்ளி ஆகியோருக்கும்,ஜனனி குடும்பத்தினருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ஜனனி வீட்டிற்குள் அத்துமீறி மூவரும் நுழைந்து ஆபாசமாக பேசி, தாக்கி, பணம் கேட்டால் கொலை செய்வோம் என மிரட்டினர். ஜனனி புகாரில் கம்பம் தெற்கு எஸ்.ஐ., அல்போன்ஸ் ராஜா சிறைக்காவலர் தங்கபாண்டி, அவரது மனைவி மேகலா, மாமியார் கற்பகவள்ளி ஆகியோர் மீது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மாமியார் கற்பகவள்ளியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us