ADDED : ஜூலை 03, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் 65, ஜூன் 5 மாலையில் தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் காலையில் தோட்டத்தில் பார்த்தபோது விவசாய பயன்பாட்டிற்கு வைத்திருந்த இரண்டு மின் மோட்டார்களை யாரோ திருடிச்சென்று விட்டனர். இது குறித்து கண்ணன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்