sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிதிலமடைந்த ஊருணி சீரமைப்புக்கு வலியுறுத்தல்

/

சிதிலமடைந்த ஊருணி சீரமைப்புக்கு வலியுறுத்தல்

சிதிலமடைந்த ஊருணி சீரமைப்புக்கு வலியுறுத்தல்

சிதிலமடைந்த ஊருணி சீரமைப்புக்கு வலியுறுத்தல்


ADDED : செப் 06, 2024 05:42 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் தெப்பம்பட்டி ஊராட்சியில் வேலப்பர் கோயில் செல்லும் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள ஊரணி சிதிலமடைந்து புதர் மண்டி கிடக்கிறது.

தெப்பம்பட்டியை ஒட்டி உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சிற்றோடை மூலம் வரும் நீர் இந்த ஊரணியில் தேங்குகிறது. ஊரணியில் நீர் தேங்குவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சமன் செய்யப்படுகிறது. பாசனக் கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகமாகும். கடந்த சில ஆண்டுக்கு முன் சீரமைக்கப்பட்ட ஊரணி தற்போது மீண்டும் சிதிலமடைந்து உள்ளது.

நீர் வரத்து கால்வாய்களில் புதர் மண்டி கிடக்கிறது. ஊரணியின் நீர்த்தேக்க பகுதியில் குப்பை குவிந்து, செடி கொடிகள் வளர்ந்து தேங்கும் நீருக்கு பாதிப்பு ஏற்படுவதாக உள்ளது. ஊரணி மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை மழைக்காலம் துவங்கு முன் சீரமைத்து முழு அளவில் தண்ணீர் சேர்க்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us