sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஜீப் டிரைவருக்கு சிறை

/

ஜீப் டிரைவருக்கு சிறை

ஜீப் டிரைவருக்கு சிறை

ஜீப் டிரைவருக்கு சிறை


ADDED : மே 11, 2024 05:29 AM

Google News

ADDED : மே 11, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் ஆற்றுக்காடு டிவிஷனைச் சேர்ந்தவர் ஜீப் டிரைவர் பிரசாந்த் 33. இவர் 2014 செப். ஒன்றில் மூணாறில் இருந்து ஆற்றுக்காடு பகுதிக்கு போதமேடு வழியாக ஜீப்பில் பயணிகளை ஏற்றிச் சென்றார்.

டிரைவர் உள்பட 20 பேர் ஜீப்பில் இருந்தனர். போதமேடு அருகே இறக்கத்தில் சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்தினுள் கவிழ்ந்தது. அதில் ஒரு பெண் பலியான நிலையில் அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தேவிகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அருள் மைக்கிள் அலட்சியம், அதிவேகம், அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி டிரைவர் பிரசாந்த்க்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us