sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொடுக்கல், வாங்கல் தகராறு 4 பேர் மீது போலீஸ் வழக்கு

/

கொடுக்கல், வாங்கல் தகராறு 4 பேர் மீது போலீஸ் வழக்கு

கொடுக்கல், வாங்கல் தகராறு 4 பேர் மீது போலீஸ் வழக்கு

கொடுக்கல், வாங்கல் தகராறு 4 பேர் மீது போலீஸ் வழக்கு


ADDED : ஆக 18, 2024 07:14 AM

Google News

ADDED : ஆக 18, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : கொடுக்கல் வாங்கல்தகராறில் பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெரியகுளம் வடகரை வி.ஆர்.பி.,நாயுடு தெருவைச் சேர்ந்த சசிக்குமார் மனைவி கற்பகம் 44. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தோழி கவிதா மூலம் தேவதானப்பட்டி ரமேஷ் மனைவி செல்வி 40. அறிமுகமானார். இந்நிலையில்

செல்வி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன்கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடன் கிடைக்க தாமதமானது. கற்பகம் கொஞ்சம், கொஞ்சமாக செல்விக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதற்கு செல்வி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கற்பகத்திடம் கொடுத்துள்ளார். கற்பகம் பணத்தை எடுத்துள்ளார். எங்களை கேட்காமல் பணம் எப்படி எடுக்கலாம் என கூறி செல்வி, இவரது தந்தை காசிமாயன் உட்பட 4 பேர், கற்பகத்தை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். வடகரை எஸ்.ஐ., மலரம்மாள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us