sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

/

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 19, 2024 05:00 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வீர சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 34, எம்.சுப்பலாபுரம் விலக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் நிறுவனத்தில் இருந்த சமையல் காஸ் அடுப்பு, 8 இரும்பு பைப்கள் திருடு போய்விட்டது.

இது குறித்து கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது திருடியவர்கள் விபரம் தெரியவந்தது.

அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், வாய்க்கால்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் மீது முத்துக்குமார் கொடுத்த புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us