sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பேரூராட்சி தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

/

பேரூராட்சி தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பேரூராட்சி தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பேரூராட்சி தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்


ADDED : செப் 04, 2024 01:13 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர், செயல் அலுவலருடன் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இப் பேரூராட்சி தலைவராக வேல்முருகன் (தி.மு..க.) உள்ளார். நேற்று காலை அலுவலகத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. அப்போது 8 மற்றும்9 வது வார்டுகளை சேர்ந்த பெண்கள் கூட்டமாக வந்து தங்களது வார்டுகளில் கழிப்பறை வசதி, சாக்கடை வசதி செய்யவில்லை, ஆழ்துளை குழாய்,குடிநீர் தொட்டி அமைத்தும் தண்ணீர் சப்ளை வழங்கவில்லை என்றும் கூறி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அருகில் இருந்த செயல் அலுவலர் பஷீருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன் என்றும், விரைவில் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தலைவர் மற்றும் செயல் அலுவலரின் உறுதிமொழியை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us