sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

/

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு


ADDED : ஜூலை 13, 2024 07:21 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி., ) சார்பில், கலெக்டர் ஷஜீவனாவிடம், மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து, இந்திய குடியரசு தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன், வனவேங்கை கட்சி தொழிலாளர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் உலகநாதன், ஆதித்தமிழர் துாய்மை தொழிலாளர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சென்றாய பெருமாள் ஆகியோர், 13 கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.

அதில் தேனி நகராட்சியில் பழுதடைந்த துாய்மைப் பணிக்கான பேட்டரி வாகனத்தை சீரமைக்க வேண்டும்.

கலெக்டர் நிர்ணயித்து உத்தரவிட்ட ஒரு நாள் ஊதியம் ரூ.609 வழங்காத தேனி நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற கோரினர்.






      Dinamalar
      Follow us